Five people, including a woman who smuggled cocaine worth Rs. 47 crore, have been arrested.

புதுடெல்லி: கொழும்​பிலிருந்து மும்​பைக்கு விமானத்​தில் கடத்தி வந்த ரூ.47 கோடி கொகைன் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பெண் பயணி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​:

இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை (டிஆர்ஐ) அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் உடமை​களை பரிசோ​தித்​தனர். அப்​போது 9 காபி பொடி பாக்​கெட்​களில் மறைத்து வைத்​திருந்த கொகைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர். 4.7 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Kerala is a state without extreme poverty: Chief Minister Pinarayi Vijayan’s announcement

ISRO chief who visited the Seven Hills