சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக திமுக அரசு அறிவித்து உள்ளது. சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டங்கள் வெற்றி பெறாது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்திருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக திமுக அரசு அறிவித்திருக்கிறது.
Click the link above to read the full article on the original website.


