AIADMK plans to stage a sham drama over the SIR issue: Chief Minister Stalin’s allegation

எஸ்​ஐஆருக்கு எதி​ரான திமுக வழக்​கில் தங்​களை​யும் சேர்த்​துக் கொள்ள வேண்​டும் என்று அதி​முக சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் திடீரென ஒரு மனுவை தாக்​கல் செய்​துள்​ளனர். இதன் மூலம் அவர்​கள் ஒரு கபட நாடகத்தை நடத்​து​வதற்​காக திட்​ட​மிட்​டிருக்​கி​றார்​கள் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​னார்.

திருச்சி ஸ்ரீரங்​கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி இல்​லத் திருமண விழா, சோமரசம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. திரு​மணத்தை நடத்தி வைத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: நம்மை அழிக்க எதிரி​கள் புதுப்​புது யுக்​தி​களை​யும், முயற்​சிகளை​யும் செய்து வரு​கி​றார்​கள். வரு​மான வரித் துறை, சிபிஐ போன்​றவற்றை ஏவி​னார்​கள். தற்​போது எஸ்​ஐஆர் என்​கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்​கப் பார்க்​கி​றார்​கள். ஆனால் ஒரு​போதும் திமுகவை அவர்​களால் அழிக்க முடி​யாது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

14 fishermen from Mayiladuthurai district arrested: Chief Minister writes to Union Minister

BJP may engage in trickery: Selvaperunthagai expresses doubt