BJP may engage in trickery: Selvaperunthagai expresses doubt

தமி​ழ​கத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணி​யில் பாஜக தில்​லு​முல்​லுகளில் ஈடுபட வாய்ப்​புள்​ளது என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தம் என்ற போர்​வை​யில் குடி​யுரிமைச் சட்​டம் -1955ன்​கீழ் மத்​திய அரசுக்கு ஒதுக்​கப்​பட்ட அதி​காரங்​களை தேர்​தல் ஆணை​யம் கையகப்​படுத்​தி​யுள்​ளது. உள்​ளுர் தேர்​தல் ஆணைய அதி​காரி​களுக்கு குடி​யுரிமை குறித்து முடிவு செய்ய அதி​காரம் அளிப்​ப​தன் மூலம் மக்​களின் குடி​யுரிமைக்கு பேராபத்து ஏற்​பட்​டுள்​ளது. மாநில அரசுகளு​டன் கலந்து பேசாமல் தேர்​தல் ஆணை​யம் இத்​தகைய நடை​முறை​களை தன்​னிச்​சை​யாக திணிப்​பது கூட்​டாட்சி தத்​து​வத்தை சிதைக்​கும் செய​லாகும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

AIADMK plans to stage a sham drama over the SIR issue: Chief Minister Stalin’s allegation

Neyyar Dam case: Supreme Court orders Kerala government to respond