AIADMK case filed to put a “check” on DMK: Palaniswami explains

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல் வன்​கொடுமை​கள் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கின்​றன. சட்​டம் ஒழுங்கு முற்​றி​லு​மாக சீர்​குலைந்​துள்​ளது. திமுக ஆட்​சி​யில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்​த​தாக​வும் திமுக​வின் சமூக நலத்​துறை அமைச்​சரே பெருமையாகப் பேசி​யுள்​ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்​வரிடம் காவல்​துறை இருப்​ப​தால், இப்​படி​யான பாலியல் வன்​கொடுமை​கள் நடக்​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

SIR is not idiyappam.. it is idli! – Tamilisai’s tasty explanation

Bomb threat made to actress Trisha’s house for the fourth time