நாகசுர மேதைகளில் நாகசுரத்துக்குப் பெருமையையும் கவுரவத்தையும் தேடித்தந்தவர் என்னும் புகழைக் கொண்டவர் ‘நாகசுரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்னம். இசை உலகில் புதுமையையும் அரிய ராகங்களிலும், தாளங்களிலும் கீர்த்தனைகள், வர்ணங்கள், பல்லவிகள், மல்லாரிகள் போன்றவற்றைப் படைத்துத் தன்னுடைய தனித்துவமான நாகசுர வாசிப்பால் உள்நாட்டிலும் அயல்நாடுகள் பலவற்றிலும் ரசிக மனங்களை ஈர்த்து ‘நாகசுரப் பேரரசு’ தருமபுரம் அ.கோவிந்தராஜன்.
நேற்று முன்தினம் (ஜூன் 30) அவரின் 88-வது பிறந்தநாளையொட்டி, அவர் இசை உலகுக்கு அளித்த இசைக் கொடைகளிலிருந்து சிலவற்றைப் பிரபலமான நாகசுரக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்கவைத்து, அதன் காணொலிகளை அவருக்கான இசை அஞ்சலியாக யூடியூபில் வெளியிட்டுவருகிறார் கணினிப் பொறியாளரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சுவாமிமலை சரவணன்.
Click the link above to read the full article on the original website.


