A celebration honoring three personalities

பாராட்டுகளும், விருதுகளும் எல்லாக் கலைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கிடைத்துவிடுவதில்லை. தங்களின் தன்னிகரற்ற செயல்களால் கருத்துகளால் தாங்கள் வாழும் காலத்தில் கொண்டாடப்படாவிட்டாலும், தங்களின் மறைவுக்குப் பின்னால் நாடே கொண்டாடும் நிலைக்கு உயர்கிறார்கள்.

அண்மையில் கிருஷ்ண கான சபாவில் நடந்த முப்பெரும் விழாவில், ‘ரசிகாஸ் கலை மற்றும் பண்பாட்டு அமைப்பு’ பாரதி நினைவு நூற்றாண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93ஆவது பிறந்த நாள், திரைப்பட உலகில் பின்னணிப் பாடகியாக வாணி ஜெயராமின் 50 ஆண்டு நிறைவு ஆகிய மூன்று முக்கியமான தருணங்களையும் நினைவுகூரும் வகையில் நடத்தியது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Helping the underprivileged through an online music program

A student from Tamil Nadu going to the National Arts Festival competition!