இந்தியத் திரைத்துறையில் நடிகர்களாகவும், திரைக்குப் பின்னே பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிலிருந்து பத்துத் திறன்மிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் துறையில் மேலும் சாதிப்பதற்கான பயிற்சிகளை ‘பாஃப்டா பிரேக்த்ரூ இந்தியா’ அளிக்க உள்ளது.
இந்தப் பட்டியலில் இளம் இசையமைப்பாளரான கார்த்திகேயா மூர்த்தியும் ஒருவர். பாஃப்டாவால் அடையாளம் காணப்பட்ட இந்தத் திறமையாளர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் அவர்களின் திறமையை மேலும் மெருகூட்டிக் கொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்குவதே பாஃப்டா விருதின் முக்கிய நோக்கம்.
Click the link above to read the full article on the original website.


