Google data center to be established in Andhra Pradesh with an investment of Rs. 87,570 crore: Agreement signed in Delhi today.

வி​சாகப்​பட்​டினம்: ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் பிரபல கூகுள் நிறு​வனம் ரூ.87,570 கோடி செல​வில் டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. இதற்​காக டெல்​லி​யில் இன்று ஆந்​திர அரசு மற்​றும் மத்​திய அரசுடன் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது.

விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் நிறு​வனம் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்​பெரிய டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. ரூ.10 லட்​சம் பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் (இந்​திய மதிப்​பில் ரூ.87,570 கோடி) மதிப்​பீட்​டில் இந்த டேட்டா சென்​டர் அமைய உள்​ளது. ஆதலால் இது நாட்​டின் மிகப்​பெரிய நேரடி வெளி​நாட்டு முதலீ​டாக கருதப்​படு​கிறது. இதற்​காக நேற்று மாலை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, ஐடி துறை அமைச்​சர் நாரா லோகேஷ் மற்​றும் ஆந்​திர அரசின் உயர் அதி​காரி​கள் ஆகியோர் டெல்​லிக்கு சென்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Kangayam bull with the most wins in wrestling competitions sold for Rs. 30 lakhs!

Indian officials’ delegation travels to the USA for trade negotiations.