புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த 4 பேர் டெல்லியில் நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சிக்மா என்ற ரவுடி கும்பல் செயல்பட்டு வந்தது. இந்த கும்பலில் உள்ள ரஞ்சன் பதக், பிம்லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள். பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இவர்கள், பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை பிஹார் போலீஸார் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


