Clash among priests over wearing the headgear at Ujjain Mahakaleshwar Temple

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்​ளது. இங்கு நேற்​று ​முன்தினம் காலை தலைப்​பாகை அணிவ​தில் 2 பூசா​ரி​களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்​டது. இதுகுறித்து கோயில் நிர்​வாகம் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது.

சம்​பவத்​தில் ரிம்​முக்​தேஷ்வர் கோயில் தலை​வர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்​கர் நாத்​துடன் பூஜை செய்ய கரு​வறைக்கு வந்​தார். அப்​போது மகாவீர் நாத் பாரம்​பரிய தலைப்​பாகை அணிந்​திருந்​தார். அதைப் பார்த்த அங்​கிருந்த பூசாரி மகேஷ் சர்​மா, தலைப்​பாகையை அகற்​றும்​படி தெரி​வித்​தார். மகா​காலேஷ்வருக்கு முன்பு தலைப்​பாகை அணிவது கோயில் மரபுக்கு எதி​ரானது என்று கூறி​னார். இதற்கு மகாவீர் நாத் மறுத்​த​தால் இரு​வருக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar’s governance cannot be forgotten: Prime Minister Modi criticizes the previous rule of the RJD party.

Four people from Bihar killed in encounter: Action taken with the help of Delhi police