English
சென்னை: அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்து வாரப் பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கும், பெரிய அளவிலான பாதிப்புகளிலிருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் விளங்குகிறது.
Tamil
அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி
சென்னை: அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்து வாரப் பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கும், பெரிய அளவிலான பாதிப்புகளிலிருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் விளங்குகிறது.
Click the link above to read the full article on the original website.