புதுடெல்லி: ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.
ஆசியான் அமைப்பில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 26-ம் தேதி ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


