3 Tamils held by terrorists in Mali: Families appeal to the central and state governments for help

கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்களை மீட்க தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், மாலியில் உள்ள வெளிநாட்டினரை கடத்தி பிணைக் கைதியாக வைத்து மிரட்டி வரும் போக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Fog on the Kerala mountain roads in Theni – Ayyappa devotees urged to travel carefully

No Bihari will have to go to another state for work under our government: Tejashwi Yadav