There will be mental distress, so do not make it a headline: Sellur K. Raju speaking bluntly.

எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதலமைச்சர் பெருமையாக கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும். எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்னவென்று தெரியும். அதனால், நேரில் போய் பார்த்து ஆய்வு செய்ததால் தற்போது போர்க்கால அடிப்படையில் நெல்கொள்முதல் விறு விறுப்பாக நடப்பதாக சமாளிக்கிறார்கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Shafali’s bowling and the turnaround: Harmanpreet Kaur’s master stroke!

Company manager who told to turn off the lamp murdered: colleague arrested in Bengaluru