பாட்னா: 'பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பெறும். எங்கள் கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அடுத்த அரசாங்கம் அமையும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்போம். நிதிஷ் குமார் இங்கு முதல்வர், நரேந்திர மோடி அங்கு பிரதமர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


