டாக்டர் மா.இராசமாணிக் கனார் எழுதிய நூல்களில் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நூற்றாண்டுகள் கடந்தாலும், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழரிடையே தாலி கட்டும் வழக்கம் தோன்றிய வரலாறு குறித்து அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஓர் ஆர்வம் எழுகிறது.
அன்றைய திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி இன்றளவும் விவாதங்களில் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. தமிழகம் போற்றும் அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார், இலக்கிய ஆராய்ச்சியிலும் பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் மிகுந்த புலமை மிக்கவர். பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றியவர்.
Click the link above to read the full article on the original website.


