திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேர்தல் பிரச்சார பயணக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வத்தலக்குண்டு அருகேயுள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் பெறுவது கண்டு ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


