The DMK is obstructing the SI’s action: Nainar Nagendran criticizes.

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, அதி​முக தலை​மையி​லான கூட்​டணி பலம் பெறு​வது கண்டு ஸ்டா​லின், திரு​மாவளவன் ஆகியோ​ருக்கு தோல்வி பயம் வந்து விட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Mistake, DMK calls for a strike

3 people arrested in kidney theft case: Government information in High Court