சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த அக்.27-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
இதில் சென்னையில் நவ.2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவானது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


