The day after Diwali is a government holiday.

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.20-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, அக்.21-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.25-ம் தேதி பணி நாளாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source : www.hindutamil.in


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Drones circling in the sky with cameras in Thoothukudi: 18,000 police officers on Diwali security duty

“Do you swear before Lord Ganesha?” – Malladi Krishnarao who drags Vaithilingam by the collar.