The commencement of the 1040th birth anniversary of Rajaraja Chola, the maternal uncle’s son, in Thanjavur.

தஞ்சாவூர்: தஞ்​சாவூரில் மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா நேற்று தொடங்​கியது. இதையொட்டி நடை​பெற்ற பரத நாட்​டி​யம் மற்​றும் கலை நிகழ்ச்​சிகளில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பெரிய கோயிலை கட்​டிய மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்​சாவூரில் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, நேற்று காலை அரண்​மனை வளாகத்​தில் இருந்து புறப்​பட்ட நாட்​டுப்​புறக் கலைஞர்​களின் ஊர்​வலத்தை எம்​.பி. முரசொலி, எம்​எல்ஏ துரை.சந்​திரசேகரன், மேயர் சண்​.​ராம​நாதன், துணை மேயர் அஞ்​சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்​தனர். இதில் ஏராள​மான நாட்​டுப்​புறக் கலைஞர்​கள் பங்​கேற்​று, கலை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யபடி ஊர்​வல​மாக பெரிய கோயில் வரை வந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Prime Minister Modi should apologize to the people of Tamil Nadu: Selva Perundhagai’s opinion

Over time, DMK has created fake voters: Annamalai’s accusation.