சென்னை: சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும் என்று உலக சிக்கன தினத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர்.
உலக சிக்கன தினம் இன்று அக்.30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஒவ்வொருவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


