Sexual harassment of female students: Government school teacher and headmistress arrested

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை அரு​கே​யுள்ள எட்​டுப் ​புளிக்​காடு கிராமத்​தில் செயல்​படும் அரசு நடுநிலைப் பள்​ளி​யில் கத்​திரிக்​கொல்லை பகு​தி​யைச் சேர்ந்த பாஸ்​கர்​(53) என்​பவர் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவர், சில நாட்​களுக்கு முன்பு மாணவி ஒரு​வரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து மாண​வி​யின் பெற்​றோர், பள்​ளித் தலைமை ஆசிரியை நரி​யம்​பாளை​யம் விஜ​யா​விடம்​(55) புகார் தெரி​வித்​துள்​ளனர். ஆனால், அந்​தப் புகார் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்​டுக்​கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Special Voter List Revision; BJP-AIADMK’s Calculations: Stalin’s Warning to DMK Members

The trainers for Vijay are members of AIADMK! – Former Minister Rajendra Balaji stirs up controversy..