Ramdas, Anbumani’s house threatened with a bomb: Search conducted at the Vice President’s residence as well.

சென்னை: சென்​னை​யில் உள்ள குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்​டுக்கு 2-வது முறை​யாக மர்ம நபர்​கள் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர். பாமக நிறு​வனர் ராம​தாஸின் தைலாபுரம் வீடு, சென்​னை​யில் உள்ள பாமக அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

முதல்​வர், அமைச்​சர்​கள், கல்வி நிறு​வனங்​கள், வணிக நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளி​கை, விமான நிலை​யம், வெளி​நாட்டு தூதரகங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு அண்​மைக்​கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. போலீ​ஸார் நடத்​தும் சோதனை​களில் மிரட்​டல் வெறும் புரளி என்​பது தெரிய​வரு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

BJP leader dissatisfied with the father’s word in Bihar, did not file the nomination.