Rahul Gandhi continues to be engaged in efforts to weaken India – Narayanan Thirupathi

சென்னை: இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் நடைபெற்ற ஹரியானா தேர்தல்கள் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கள் வெறும் புலம்பலேயன்றி வேறில்லை. தொடர் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியின் எல்லைக்கே இட்டுச் சென்று விட்டது என்பதை தான் அவரின் ஆதாரமற்ற, பொறுப்பற்ற, உள்நோக்கம் கொண்ட பேச்சு உணர்த்துகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Best wishes to my sons Tejashwi and Tej Pratap, both of whom are contesting the election: Rabri Devi

BJP cites law and order as the reason because there are no other issues – Sekar Babu criticism