Prime Minister Modi avoids direct participation in the ASEAN Summit: What is the background?

புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மதிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, புருனெய், லாவோ பிடிஆர், மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆசியான் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The deep low-pressure area over the Bay of Bengal has weakened: India Meteorological Department

Conspiracy to disrupt Bihar elections: 4 wanted criminals encountered in Delhi