Polished ‘Arattai’ app in November: Soho Sridhar Vembu information

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் அதன்​பயன்​பாட்​டில் மிகப்​பெரிய அளவுக்கு அதி​கரிப்பு ஏற்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The popular messaging app ‘Arattai’ among Indians – what’s special about it?

Stories for Social Change | New Meaning