On Karva Chauth day, the daughters-in-law fled with Rs. 30 lakh worth of jewelry after giving sleeping pills to the father-in-law’s family.

புதுடெல்லி: கர்வா சவுத் தினத்​தில் மாம​னார் வீட்​டைச் சேர்ந்​தவர்​களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்​து​கொடுத்து ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரிய​வந்​துள்​ளது.

கர்வா சவுத் பண்​டிகை தினத்​தில், பெண்​கள் தங்​கள் கணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நீண்ட ஆயுளுக்​காக சூரிய உதயம் முதல் சந்​திர உதயம் வரை விரதம் இருப்​பர். மாலை நேரத்​தில் அகல் விளக்​கேற்றி சல்​லடை வழி​யாக கணவரின் முகத்​தைப் பார்த்து விரதத்தை பெண்​கள் முடிப்​பர்.

மூலதளம்:

More From Author

Introduction of degree course in Cyber Security: Chennai VIT, Australian University. Agreement.

Joshna is the champion at the Japan Open!