புதுடெல்லி: கர்வா சவுத் தினத்தில் மாமனார் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்துகொடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.
கர்வா சவுத் பண்டிகை தினத்தில், பெண்கள் தங்கள் கணவர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை விரதம் இருப்பர். மாலை நேரத்தில் அகல் விளக்கேற்றி சல்லடை வழியாக கணவரின் முகத்தைப் பார்த்து விரதத்தை பெண்கள் முடிப்பர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


