On behalf of the Cricket Association of Bengal, Indian cricketer Richa Ghosh was presented with a gold bat and ball.

கொல்​கத்தா: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது.

அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில் இடம்​பிடித்த ரிச்சா கோஷ் ஒட்​டுமொத்​த​மாக தொடரில் 235 ரன்​கள் விளாசி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Tibthayan defeated Nepomniatchi.

“I will take care of the election alliance”: Palaniswami assures at AIADMK district secretaries’ meeting