November 5 Special Task Force: Vijay’s plan to restart the tour

சென்னை: தமிழக அரசு வழி​காட்​டு​தல்​களை அறி​வித்த பின்​னர் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்தை தொடங்​க​வும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்​த​வும் தவெக நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் துயரச் சம்​பவத்​தால் முடங்​கிய நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் தற்​போது மீண்​டும் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது. உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களை கடந்த 27-ம் தேதி மாமல்​லபுரத்​தில் சந்​தித்து ஆறு​தல் கூறிய விஜய், அடுத்​தகட்ட அரசி​யல் நகர்​வு​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கட்​சி​யின் தினசரிப் பணி​களை ஒருங்​கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்​வாகக் குழுவை தவெக தலை​வர் விஜய் நியமித்​துள்​ளார். நிர்​வாகக் குழுக் கூட்​டம் சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. பொதுச் செய​லா​ளர் என்​. ஆனந்த் தலைமை வகித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Rohit Sharma secured first place for the first time!

Pre-census survey work in 3 locations: Tamil Nadu government announces to start from November 1