No action has been taken to increase alcohol sales: Minister Muthusami assures.

ஈரோடு: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை. மாறாக, மதுக் கடைகளை படிப்​படி​யாக மூடும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்​டுள்​ளது.

மது பாட்​டிலுக்​காக வாங்​கப்​படும் ரூ.10 அரசின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படு​கிறது. அந்​தப் பணத்தை தவறாகப் பயன்​படுத்த முடி​யாது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தான் மது பாட்​டில்​களுக்கு வைப்​புத்​தொகை பெறப்​படு​கிறது. ஆனால், கூடு​தலாக 10 ரூபாய் பெறப்​படு​வ​தாக தவறாக சித்​தரிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In Ramanathapuram, thousands of acres of paddy and chili crops were submerged in water due to the rain.

US imposes sanctions on Russian companies: Reliance’s crude oil imports likely to be severely affected – Hindu Tamil Thisai