“NDA alliance wants to put Bihar under lock and key” – Akhilesh Yadav

சப்ரா: தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

சப்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.2500 நிதியுதவி அளிப்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். இந்த முறை, பிஹார் மக்கள் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In a murder case, actor Darshan is accused: court hearing to begin on November 10.

DMK files a case in the Supreme Court against the implementation of SIR in Tamil Nadu!