Narayanasamy: “BJP’s ‘B’ team is being led by lottery chief Jose Charles Martin.”

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஜேசிஎம் அமைப்பு ஒன்றை தொடங்கி பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேரும்படியும், தேவையான நிதியை கொடுப்பதாகவும் கூறி வருகிறார். இதில் சிலர் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பானது பாஜகவின் "பி டீம்". அவர்கள் எங்களுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று வெளியே கூறுகின்றனர். ஆனால் பாஜகவின் நிழலாக ஜோஸ் சார்லஸ் மார்டினின் அமைப்பு செயல்பட்டு வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Water release in the Cauvery is likely to increase to 60,000 cusecs: Flood warning issued for 11 districts.

Tejaswi announced as the Chief Ministerial candidate of the India alliance – Prashant Kishore’s critique