“Miracles happening in Bihar…” – Tejashwi Yadav optimistic about the increase in voter turnout

பாட்னா: பிஹார் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிஹாரில் அற்புதங்கள் நிகழ்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோ பதிவில், "என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. என் பிஹார் உண்மையிலேயே அற்புதங்களை நிகழ்த்துகிறது. எல்லா இடங்களிலிருந்தும் அமோக வாக்குப்பதிவு பற்றிய தகவல்கள் வருகின்றன. முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள், விவசாயிகள், ஒவ்வொரு சாதி, ஒவ்வொரு வகுப்பினரும் இந்த மகத்தான ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் பங்கேற்பை உற்சாகமாக உறுதி செய்கிறார்கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

No property tax for hostels: Madras High Court orders

Bihar Exit Poll Results 2025: NDA likely to form the government again!