Many participated in the all-party meeting out of fear of DMK: G.K. Vasan

திருச்சி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே எஸ்.ஐ.ஆர் அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக செயல்படாத காரணத்தினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிலருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Moderate rain in Tamil Nadu until November 9: Chennai Weather Forecast Center

Krishnagiri: Discovery of a Third Kulothunga Era Inscription near Arasampatti