கரூர் துயரச் சம்பவம் மற்றும் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர் ஆகியவற்றில் தனது அசராத நடவடிக்கைகள் மூலமாகதாங்கள் தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும், இதுதான் எதிர்க்கட்சியின் பலம் என்பதையும் மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது சாதுர்யமான தொடர் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை மக்கள் மன்றத்தில் நிலைநிறுத்தி, எத்தனை கட்சிகள் வந்தாலும் என்றைக்குமே திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்று காட்டியிருக்கிறார் பழனிசாமி.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


