A secret team to monitor BJP’s election activities! – RSS entered the field without waiting

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடாக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பூத் கமிட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் செலவுக்கான பணத்தை முறையாக தொகுதி பொறுப்பாளர்கள் செலவழிக்கவில்லை என பல மாவட்டங்களில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை சீர்செய்யும் வகையில், கடந்த முறை அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது பூத் கமிட்டிகளுக்கான பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்பி அதை கண்காணித்தார். ஆனாலும், பெரும்பாலான தொகுதிகளில் பூத் கமிட்டியினர் முறையாக பணிகளை மேற்கொள்ளாமல் சொதப்பியது கட்சி தலைமைக்கு தெரியவந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

PM Shri Scheme for the Welfare of Poor Students: BJP urges Tamil Nadu government to accept it

“Kidneys beware…” – Palaniswami, who built himself as a responsible opposition leader