Is AIADMK possible without Palaniswami?

“பழனிசாமியை வீழ்த்​தாமல் ஓயமாட்​டேன்” என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் சபதம் போடு​கி​றார். “கோட​நாடு கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்​பது உண்​மை​யான அதி​முக இல்​லை” என்​கி​றார் புதி​தாய் புறப்​பட்​டிருக்​கும் செங்​கோட்​டையன். “அதி​முக-வை ஒருங்​கிணைப்​பதே எனது வேலை” என தன்​பங்​கிற்கு சபதம் செய்​திருக்​கி​றார் ஓபிஎஸ். இவர்​களுக்கு மத்​தி​யில், “அதி​முக-வை மீண்​டும் ஒன்​று​படுத்​து​வேன்” என்​கி​றார் சசிகலா.

இவர்​களின் பேச்சு அத்​தனை​யுமே அதி​முக என்ற கட்​சியை நோக்​கிய​தாக இல்​லாமல் நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் இபிஎஸ்ஸை நோக்​கிய​தாகவே இருக்​கிறது. இன்​னும் சொல்​லப் போனால், இபிஎஸ் இல்​லாத அதி​முக என்​பது​தான் இவர்​களின் முக்​கிய நோக்​க​மாக இருக்​கிறது. இதற்கு பலமான காரணம் இருக்​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Congress boycotts the SIR protest! – Discontent in the DMK alliance in Pudukkottai

“I’m waiting for the challenge,” says fast bowler Mohammed Siraj