Intense efforts to hunt wolves in Uttar Pradesh: Villagers find relief following Chief Minister Yogi Adityanath’s orders.

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும் பகு​தி​யில் ஓநாய்​கள் தாக்​கிய​தில் 4 குழந்​தைகள், ஒரு பெண் உள்​ளிட்ட 6 பேர் உயி​ரிழந்​தனர். 11 குழந்​தைகள் உட்பட 29 பேர் காயமடைந்​தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், செப்​டம்​பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர் அந்​தப் பகு​தியை வான்​வழி​யாக​வும் வன அதி​காரி​களு​ட​ன் ஆய்வு செய்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Telangana bandh demanding 42 percent reservation for BCs

2 NM chips that will revolutionize the global market: Opinion of Union Minister Ashwini Vaishnaw