Infosys assistant to start-up company CEO

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை​யில் ரூ.4 ஆயிரம் சம்​பளத்​தில் வேலைக்கு சேர்ந்​துள்​ளார்.

சம்​பளம் குறை​வாக இருந்​த​தால், இன்​போசிஸ் நிறு​வனத்​தில் ரூ.9 ஆயிரம் கிடைக்​கவே உதவி​யாள​ராக சேர்ந்​தார். கணினிகளில் பணிபுரி​யும் ஊழியர்களை கவனித்த அவர், இது​ போன்ற வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்​டுள்​ளார். 10-ம் வகுப்பு மட்​டுமே படித்​ததை உணர்ந்த அவர்​கள், இந்த வேலைக்கு பட்​டப்​படிப்பு தேவை என கூறி​யுள்​ளனர். எனினும், கிராபிக் டிசைன், அனிமேஷன் பணி​களுக்கு பட்​டப்​படிப்பை விட திறமை இருந்​தால் போதும் என கூறி​யுள்​ளனர். இதையடுத்து கிராபிக் டிசைன் குறித்து ஓராண்​டில் கற்றுக் கொண்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

10.5 kilograms of gold in clothing: Guinness record achieved

Employees who opened the Agra-Lucknow customs office are dissatisfied due to not receiving the Diwali bonus.