India team on the verge of victory: Needs 58 runs on the final day.

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு கடைசி நாளான இன்று மேற்​கொண்டு 58 ரன்​கள் மட்​டுமே தேவை​யாக உள்​ளது.

டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக ஜெய்​ஸ்​வால் 175, கேப்​டன் ஷுப்​மன் கில் 129, சாய் சுதர்​சன் 87 ரன்​கள் சேர்த்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 81.5 ஓவர்​களில் 248 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் பெற்​றது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Nun Pooja arrested in industrialist murder case

Students should act as entrepreneurs and strive for India’s development: Central Minister Nitin Gadkari’s advice.