Heavy rain in the delta causes extensive damage to paddy crops: Chief Minister consults with officials.

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் ஆய்வு செய்​தார்.

கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கிய நிலை​யில் அன்று முதல் 3 நாட்​களில் தமிழகத்​தில் பரவலாக மழை பெய்​தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, கோயம்​புத்​தூர் மற்​றும் நீல​கிரி ஆகிய மாவட்​டங்​களில் கனமழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்தி பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Flood surge in the river – 24-hour intensive monitoring ongoing

Gold sales reached Rs. 85,000 crore during Diwali: Sales of TVs, refrigerators, ACs, and cell phones exceeded Rs. 10,000 crore.