Gold sales reached Rs. 85,000 crore during Diwali: Sales of TVs, refrigerators, ACs, and cell phones exceeded Rs. 10,000 crore.

புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகையை ஒட்டி நாடு முழு​வதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்​கம் விற்​பனை ஆகி உள்​ளது. இந்​தியா முழு​வதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்​வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் 5%, 12%, 18% மற்​றும் 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22-ம் தேதி 5%, 18% என 2 அடுக்​கு​களாக மாற்​றப்பட்​டது.

இது ஜிஎஸ்டி 2.0 என்​றும், நாட்டு மக்​களுக்​கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​தார். இந்​நிலை​யில் இதுதொடர்​பாக அண்​மை​யில் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியதாவது:


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Heavy rain in the delta causes extensive damage to paddy crops: Chief Minister consults with officials.

Prime Minister Modi celebrated Diwali on the INS Vikrant warship in Goa: Participated in an evening banquet with naval personnel.