சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


