பிஜ்னோர்: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் அண்மையில் ஒரு திருமணத்தில் வறுத்த கோழி பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது.
அதாவது, மணமகன் வீட்டாருக்கு நடைபெற்ற விருந்தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டதாம். மேலும் விருந்து வகைகளைப் பரிமாறும் நபர்கள் தங்களை மோசமாக நடத்தியதாகவும் மணமகன் வீட்டார் கோபப்பட்டனர். இதைத் தொடர்ந்து மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில் இரு வீட்டாரும் கைகலப்பில் ஈடுபட்டு திருமண மண்டபமே களேபரமானது. இதையடுத்து அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


