Fear that if they oppose SIR, they will disable the twin leaf symbol: Udhayanidhi Stalin’s remark

எஸ்​ஐஆரை எதிர்த்​தால் இரட்டை இலையை முடக்கி விடு​வார்​கள் என்று அதி​முக​வுக்கு பயம் என திமுக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்​வாகி​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், துணை முதல்​வ​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது, ‘‘இங்​கு, மாவட்​டச் செய​லா​ளர் பேசுகை​யில், என்னை கைராசிக்​காரர் என்​றார். அதில், சின்​னத் திருத்​தம்​… எனக்கு ராசிகளில் நம்​பிக்கை இல்​லை. அதி​லும் கைராசி​யில் நம்​பிக்கை இல்​லை. ஆனால் கை மீது நம்​பிக்கை இருக்​கிறது. அதாவது உங்​கள் உழைப்​பின் மீது இருக்​கிறது. வேறு எந்​தக் கையும் இல்​லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threats to 8 locations, including Trisha’s and Mani Ratnam’s homes

Preventing errors in the voter list is the DMK’s duty: Krishnasamy emphasizes