லக்னோ: உ.பி.யை சேர்ந்த பெண் ஒருவர் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் அளித்த புகார் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
பிறகு அவர் பொய் புகார் அளித்தது தெரியவந்ததால் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை லக்னோவில் உள்ள எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் அப்பெண்ணை குற்றவாளி
என அறிவித்து அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


