Exam department turmoil without issuing certificates: Students and parents accuse

மறு​பிரதி உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் கோரி விண்​ணப்​பித்​தவர்​களை தேர்​வுத் துறை அலு​வலர்​கள் மாதக்​கணக்​கில் அலைக்​கழிப்​ப​தாக மாணவர்​கள், பெற்​றோர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் இயங்​கும் தேர்​வுத் துறை இயக்​குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள், கல்வி உதவித்​தொகை தேர்​வு​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்சி பட்​டயப் படிப்​புக்​கான ஆண்​டுத் தேர்​வு​களை நடத்​திவரு​கிறது. பொதுத் தேர்​வுக்​கான மதிப்​பெண் சான்​றிதழ்​களை​யும் இயக்​குநரகமே அச்​சிட்டு விநியோகம் செய்​கிறது.

அசல் சான்​றிதழ்​களை இழந்த மாணவர்​களுக்கு மறு​பிர​தி, மதிப்​பெண் சான்​றிதழ்​களின் சான்​றிட்ட நகல், புலப்​பெயர்ச்​சிக்​கான சான்​றிதழ் ஆகிய​வற்றை பெற தேர்​வுத் துறைக்கு நேரில் வந்து விண்​ணப்​பித்து பெறும் நடை​முறை கடந்த ஆண்​டு​களில் இருந்​தது. ஆனால், இவ்​வாறு விண்​ணப்​பித்​தவர்​களுக்கு மறு​பிரதி சான்​றிதழ் ஆண்​டுக்​கணக்​கில் வழங்​கப்​ப​டா​மல் தாம​திக்​கும் நிலை இருந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

335 kilograms of drugs seized in the Indian Ocean; 6 arrested: Sri Lankan Navy investigation

BJP targets and attacks DMK members; I am the first victim in this – KN Nehru