Electricity Board warning to the public about fallen electric poles

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது.

மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள், பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வது தவிர்க்க வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

May all sufferings in everyone’s life be removed and happiness increase: Diwali greetings from the Governor of Tamil Nadu and political party leaders.

Anna University Syndicate recommends rejecting the order issued by the Governor.