புதுடெல்லி: பிஹார் மாநிலம் கிஷன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் உரையாற்றிய ஏஐம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசி பேசியதாவது:
ஒவைசி ஒரு தீவிரவாதி, ஒரு வெறியர் என்று தேஜஸ்வி கூறியுள்ளார். நான் என் மதத்தை பெருமையுடன் பின்பற்றுவதால் அவர்
அப்படி என்னை அழைக்கிறார். என் முகத்தில் தாடியும் தலையில் தொப்பியும் வைத்தால் உங்கள் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறதா?.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


